ஜனாதிபதி தன்னை ஒரு கதாநாயகனாக சித்தரிக்க முயற்சி – சீ.வி.கே.
தென்னிலங்கையில் தன்னை ஒரு கதாநாயகனாக சித்தரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அதனாலேயே அவர் விடுதலைப் புலிகள் போதைப்பொருள் விற்றார்கள் என அநாகரீகமான கருத்துக்களை வெளியிட்டாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் போதைப் பொருள் வர்த்தகத்தின் மூலமாகவே பொருளாதார பலத்தைப் பெற்றார்கள் என்ற கருத்தை ஜனாதிபதி நேற்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாகவே இன்று (செவ்வாய்க்கிழமை) யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, வட. மாகாண … Continue reading ஜனாதிபதி தன்னை ஒரு கதாநாயகனாக சித்தரிக்க முயற்சி – சீ.வி.கே.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed